In Very Powerful Most 4 Way of Getting Positive in Life
வணக்கம் நண்பர்களே.
உங்களுடைய சூழல்தான் உங்கள் வழுக்கையை வடிவமைக்கிறது, உங்கள் சூழல் நேர்மையானதாக இருந்தால், உங்கள் வாழ்க்கை
சிறப்பாக நேர்மையானதாக இருக்கும், இதுவே உங்கள் சூழல் எதிர்மறையாக இருந்தால்,
உங்கள் வாழ்க்கை கஷ்டம், சோகம், மற்றும் எதிர்மறையாக இருக்கும்.
உங்கள் சூழல்தான் மனதிற்கான உணவு:
நம்முடைய சூழல்தான் நம் வழுக்கையைச் செதுக்கி
வடிவமைக்கிறது, நம் உடலுக்கு எப்படி தீனி கொடுக்கிறோமோ, ஆதேபோல் நம்
மனதிற்கான தீனி நம் சூழல்தான்
உங்கள் வெளிமன எண்ணங்கள் மற்றும் ஆழ்மன
எண்ணங்கள்மீது தாக்கம் விளைவிக்கின்ற எண்ணற்ற விஷயங்கள்தான் உங்கள் மனத்திற்கு
நீங்கள் கொடுக்கின்ற உணவாகும்.
ஒரு உதாரணத்துக்கு நம் தினமும் அன்றாட
பழகும் மனிதர்கள், நம் தினமும் பார்க்கும் விஷயங்கள், நம் தினமும் கேட்க்கும்
விஷயங்கள், இவை அனைத்து சூழலும் நமது ஆழ்மன எண்ணங்கள்மீது தாக்கம் விளைவிக்கின்ற
நம் சிந்திக்கும் விதம், நம் பேசும்
விதம், நம் ஆடை உடுத்தும் விதம் இவை அனைத்து நமது சூழலின் தாக்கத்திலிருந்து
உருவாகின்றவையே, அதை எப்படி என்பதனை நம் பார்ப்போம்.
வாழ்வின் மிகச் சிறந்த நண்பர்கள்:
நம் சூழல்தான் நமது ஆழ்மன எண்ணங்கள்மீது
தாக்கம் விளைவிக்கின்றது என்பது நம்
அனைவருக்கும் தெரிந்த ஒன்றே, நம் தினமும் அனைவரும் அன்றாட பழகும் மனிதர்கள் நமது ஆழ்மனதின்மீது
மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தகுடியவேர்களே.
அதனால் நம் பழகும் மனிதர்கள்
நேர்மறையான மனிதர்களாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும், என்றால் நம்
அனைவரும் ஆற்றல் வாய்ந்தவர்களே நம் அனைவரும் அந்த ஆற்றலுடன் ஒன்றோடு ஒன்றாக இணைந்தே
இருப்போம்.
இதனால் நீங்கள் நேர்மறையான
நண்பர்களுடன் பழகும்போது ஒரு நேர்மறையான ஆற்றலை கிர்கித்துக்கொள்விர்கள், இதனால்
ஒரு நேர்மறையான சூழல் உங்களது ஆழ்மனதின்மீது ஒரு பேரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது
பிறகு உங்கள் வாழ்வில் அனைத்தும் நேர்மறையான விஷயங்களே நடக்கும்.
இதுவே எதிர்மறையான நண்பர்களுடன்
நீங்கள் பழகும்பொது எதிர்மறையான ஆற்றலை உங்கள் வாழ்வில் நீங்கள்
கிர்கித்துக்கொள்விர்கள், இதனால் ஒரு எதிர்மறையான சூழலை உங்கள் வாழ்வில் நீங்கள் உருவக்கிறிர்கள்
இது உங்களது ஆழ்மனதின்மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது பிறகு எதிர்மறையான விஷயங்களே
உங்கள் வாழ்வில் நடக்காறம்பிக்கும்.
நண்பர்களே உங்கள் வாழ்வில் நீங்கள்
தேர்ந்து எடுக்கும் நண்பர்கள் நேர்மறையான நண்பர்களாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்,
நீங்கள் எந்த வகையான நண்பர்களைத் தேர்ந்து எடுக்கிறீர்களோ அதற்கேற்றாற்போல் உங்கள் வாழ்க்கை
மாறும்.
நீங்கள் உங்கள் வாழ்வில் எதை பார்க்கிறீர்கள்.
நமது ஐந்து புலன்கள் வழியாகத் தான்
நமது ஆழ்மனதில் அணைத்து விஷயங்களும் பதிவாகிறது, அதில் ஒன்று நம் பார்க்கும்
விஷயம் ஆகும், உங்கள் வாழ்கையில் நீங்கள் எதை அதிகமாக பார்க்கிர்றிகளே அது
அப்படியே உங்கள் வாழ்வில் நடந்தே தீரும்,
அது எப்படி, நீங்கள் உங்கள் வாழ்வில் அன்றாட பார்க்கும் அணைத்து விஷயங்களும் உங்கள் ஆழ்மனதில் உங்களுக்கே தெரியாமல் பதிந்துகொண்டுதான் இருக்கிறது, உங்கள் ஆழ்மனதில் பதியும் அந்த விஷயங்கள் உங்கள் வாழ்வில் அது அப்படியே நடந்தறிகிறது.
ஒரு ஓதர்ணத்துக்கு நீங்கள் பார்க்கும் தொலைக்காட்சிகள்
மற்றும் திரைப்படங்களில் வரும் கதாநாயகன்
அதில் அவர் நடிக்கும் கதாபாத்திரம் மற்றும் அதில் அவர் நடிக்கும் அவருடைய
குணாதிசயங்கள் அதை நீங்கள் பார்க்கும்போது உங்கள் ஆழ்மனதில் அந்த கதாபாத்திரங்கள் ஆழமாக
அது பதிந்து உங்கள் வாழ்வில் அது போன்று நடக்க அரும்பிக்கும்.
நீங்கள் பார்க்கும் தொலைக்காட்சிகள்
மற்றும் திரைப்படங்கள் நேர்மறையானதோ அல்லது எதிர்மறையானதோ நீங்கள் பார்க்கும் அந்த
விஷயம் உங்கள் ஆழ்மனதில் அது பதிந்து உங்கள் வாழ்வில் அது நடந்தே தீரும்.
அதனால் இனி நீங்கள் பார்க்கும் அணைத்து விஷயங்களும்
நேர்மறையான விஷயங்களாக இருக்கவேண்டும், நீங்கள் பார்க்கும் மற்றும் பழகும்
மனிதர்கள் நேர்மறையான மனிதர்களாக இருக்கவேண்டும், அதேபோல் நீங்கள் பார்க்கும் தொலைக்காட்சிகள்,
திரைப்படங்கள், சமூக ஊடகங்கள் இது அனைத்தும் நேர்மறையான விஷயங்களாக இருக்கவேண்டும்.
ஒன்றை நினைவில் வேயுங்கள் உங்கள்
வாழ்வில் நீங்கள் பார்க்கும் ஒவுவரு விஷயமும் உங்கள் ஆழ்மனதில் பதிந்துகொண்டுதான்
இருக்கிறது என்பதனை மரவதிர்கள், இனி நீங்கள் பார்க்கும் அணைத்து விஷயங்களும்
நேர்மறையான விஷயங்களாக இருகம்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
வெற்றிகரமான மக்களிடமிருந்து அறிவுரை பெறுங்கள்.
நம் வாழ்வில் சில பிரச்சனைகள்
ஏற்படும்போது நிச்சியமாக அடுத்துவருடைய அறிவுரையை நடிசெல்வோம், அப்படி நம்
நடிசெல்லும்போது வெற்றிகரமான மனிதர்களை
நடிசெல்லுங்கள்.
நீங்கள் வெற்றிகரமான மனிதர்களை
நடிசெல்லும்போது உங்கள் பிரச்சனைக்கான தீர்வு நிச்சியமாக உங்களுக்குக் கிடைத்தே
தீரும், ஏனென்றால் வெற்றிகரமான மனிதர்கள் நேர்மறையான சிந்தனை மற்றும் மருப்படகன்னோடத்தில்
சிந்திக்ககுடியவர்களே, அவர்களிடம் நீங்கள் அறிவுரை பெறும்பொழுது அதன்மூலமாக உங்கள்
ஆழ்மனதில் வழியாக உங்கள் வாழ்வில் பிரச்சனைக்கான தீர்வு உங்களுக்குக் கிடைத்தே
தீரும்.
நீங்கள் வெற்றிகரமான மனிதர்களிடம்
ஆலோசனை பெறும்பொழுது அவர்களின் நேர்மறையான ஆற்றல் உங்கள் ஆழ்மனதில் ஒரு தாக்கத்தை
விளைவிக்கிறது அதன்மூலம் உங்கள் ஆழ்மனம் தூண்டுதல் முழமாக உங்கள் வாழ்வில் உள்ள
அணைத்து பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கிறது.
நண்பர்களே இனி உங்கள் வாழ்வில் ஏதுனும் ஆலோசனை பெறவேண்டும் என்று நீங்கள் வெற்றிகரமான மனிதர்களிடம் நடிசெல்லுங்கள்.
நன்றி
Comments
Post a Comment