Top 6 Most Powerful Ways of Create Your Future in 2021
வணக்கம் நண்பர்களே. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதிர்காலத்தில் என்னவாக ஆக விரும்பிகிறிர்கள், நீங்கள் உங்கள் எதிர்காலத்தை பற்றி என்ன்வகவேண்டும் என்று சிந்திதுகொண்டு இருக்கிறிர்கள், உங்களுடைய தற்போது இலக்குகள் என்ன.
ஒரு வெற்றிகரமான மக்கள் தங்கள் வாழ்வில் எதிர்காலத்தில் என்னவாக ஆக வேண்டும் என்று ஒரு தெளிவான இலக்குகள் அவர்களிடம் இருக்கும், அவர்கள் எப்பொழுதும் முன்னோக்கு சிந்தனையுடன் இருப்பார்கள்
உங்கள் வாழ்வில் எதுவேண்டுமோ எதை பற்றி மட்டுமே சிந்தியுங்கள்:
பெரும்பான்மை நேரம் நீங்கள் எதைப் பற்றி அதிகமாக சிந்தித்து கொண்டிருக்கிறீர்களோ, நீங்கள் அதுவாகவே ஆகிறீர்கள். உங்கள் வாழ்வில் உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை பற்றி மட்டுமே சிந்தியுங்கள், உங்கள் சிந்தனை எதிர்காலத்தில் என்னவாக ஆக வேண்டும் என்பதே இருக்க வேண்டும்.
உங்களிடம் எல்லா ஆற்றலும் இருபதாக கற்பனை செயுங்கள்:
உங்கள் வாழ்வில் நீங்கள் அடையவிரும்பும் எந்த ஒரு இலக்குகள் இருந்தாலும் சரி, அதற்கான அனைத்து ஆற்றலும், திறமையும் உங்களிடம் இருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள், உங்களுக்குள் எல்லையற்ற ஆற்றல் இருக்கிறது என்றும், உங்களுக்கு எல்லாமே சாத்தியம் என்றும் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
உங்கள் குறைபாடுகளைப் பற்றிக் கற்பனை செய்யாதீர்கள்:
உங்களை மட்டுப்படுத்துகின்ற எந்தக் குறைபாடுகளும் உங்களிடம் இல்லை என்று கற்பனை செய்து கொள்ளுங்கள், உங்கள் கவனம் மற்றும் உங்கள் சிந்தனை இலக்கின் மீது மட்டுமே இருக்க வேண்டும், உங்களுக்கு மீகவும் முக்கியமான இலக்குகளை அடைவதை மட்டுமே எதை நோக்கிச் நீங்கள் செயல்படுங்கள்.
உங்களுடைய கனவுகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்காதீர்கள்:
உங்களுடைய சிந்தனை எப்பொழுதும் முன்னோக்கிப் இருக்கும்படி பார்த்து கொள்ளுங்கள், இன்றிலிருந்து நீங்கள் ஐந்து வருடங்களுக்குப் பிறகு உங்கள் குடும்ப வாழ்க்கை, தெழில், வேலை, உங்கள் ஆரோகியம், சமுதாயம், பொருளாதாரம் எப்படி இருக்க வேண்டும், பின்வரும் கேள்விகளுக்கு விடையளியுங்கள்.
1 என்னுடைய வேலைச் சுழ்நிலை எப்படி இருக்கும்.
2 நான் என்ன செய்து கொண்டிருப்பேன்.
3 நான் எங்கே வேலை செய்து கொண்டிருப்பேன்.
4 நான் யாருடன் வேலை செய்து கொண்டிருப்பேன்,நான் எந்தப் பொறுப்பை வகிப்பேன்.
5 நான் எந்த வகையானதிறமைகளையும் திறன்களையும் கொண்டிருப்பேன்.
6 என்னுடைய துறையில் நான் எந்தப் பதவியில் இருப்பேன்.
உங்கள் கற்பனை திறனை பயன்படுத்துங்கள்:
உங்கள் வாழ்வில் நீங்கள் இலக்கை அடைய உங்களிடம் கேட்டுக் கொள்ள வேண்டிய ஒரே கேள்வி, “எப்படி” என்பது மட்டும்தான், இது மிகவும் அதிக சக்திவாய்ந்த கேள்வியாகும். பிறகு உங்கள் வாழ்வில் நீங்கள் இலக்கை அடைவதற்கு உங்கள் படைப்புத்திறனைத் தூண்டிவிட்டு, உங்கள் சிந்தனையை முடக்கிவிடுகிறது,
செயலில் இறங்குங்கள்:
நீங்கள் உங்கள் இலக்கை நிர்னைதவுடன் அந்த இலக்கின் மீது எதாவுது ஒரு செயல் நடவடிக்கை எடுங்கள், ஒரு வெற்றிகரமான மக்கள் செயல்நோக்குக் கொண்டவர்களாக இருக்கின்றனர். உங்கள் வாழ்வில் உங்களுடைய இலக்கை அடைய நீங்கள் செயல்நோக்குக் கொண்டவர்களாக இருங்கள்.
உங்கள் எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் எவ்வளவு அதிகத் தெளிவாக இருக்கிறீர்களோ, உங்கள் வாழ்வில் உங்கள் இலக்கை வேகமாக நிங்கள் அடைவீர்கள்.
நன்றி.
Comments
Post a Comment